தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட பாக்கி இல்லை.. கடன் வாங்குவது குறித்தும் நிர்மலா சீதாராமன் அட்வைஸ்! (opens original article in a new tab)
தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி நிலுவை இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடன் வாங்குவது தவறல்ல என்றும், அதை அடிப்படை கட்டமைப்பு உருவாக்க செலவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி நிலுவை இல்லை
- மத்திய நிதியமைச்சர் கடன் வாங்குவது தவறல்ல என்று தெரிவித்தார்
- கடனை அடிப்படை கட்டமைப்பு உருவாக்க செலவிட வேண்டும் என்று கூறினார்
Conversation
No comments yet
Threaded discussion is coming next — this is where the community conversation about this story will live.