\"மொத்தம் 27 பாம்புகள்\".. உங்கள் வீட்டில் தரை தொட்டி இருக்குதா? கவனம் மக்களே.. இந்த வீடியோ பாருங்க (opens original article in a new tab)
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள தரை தொட்டியில் 27 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வனத்துறையினர் அவற்றை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
- தரை தொட்டியில் 27 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன
- வனத்துறையினர் பாம்புகளை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்
- பாம்புகள் ஆசிய நீர்ப்பாம்பு வகையை சேர்ந்தவை மற்றும் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை
Conversation
No comments yet
Threaded discussion is coming next — this is where the community conversation about this story will live.